Sunday, November 28, 2010

15 ஆம் ஆண்டு விழா

கடந்த நவம்பர் 21 அன்று கல்பாக்கம் அணு மின் பிற்படுத்தப்பட்ட ஊழியர்கள் நலச்சங்கத்தின் சார்பில் 15 ஆம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் நீதிபதி. எம்.என்.ராவ் அவர்கள் பங்கேற்றார்.

No comments:

Post a Comment